Thursday 19 January 2017

ஏறுதழுவுதல் தொடரட்டும்/ பீட்டா ஒழியட்டும்.

*முக்கிய அறிவிப்பு:*

*நண்பர்களே.., நாங்கள் இப்படி உயிர் கொடுத்து மெரினாவில் போராடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அரசோ, அடுத்த வாரம் நடக்கவிருக்கும் இந்திய குடியரசு தின விழாவிற்கான ஒத்திகைக்காக மெரினா கடற்கரையை தயார்படுத்த ஆயத்தமாகிவிட்டார்கள்.*



*எங்களைத் துரத்த ஆயிரக்கணக்கானக் காவலர்களை இறக்கியுள்ளனர். அப்படி நடந்துவிட்டால் இரண்டு நாட்களாக போராடியது வீணாகிவிடும். எனவே, சென்னையிலுள்ள அனைவரும் உடனே மெரினா வரவும். அரசு பத்தாயிரம் காவலர்களை இறக்கினால் நாம் பத்து இலட்சம் பேர் கூட வேண்டும்.*

*நமது ஒற்றுமையைக் கண்டு இந்த மானங்கெட்ட அரசுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.*

*உடனே இந்த தகவலை எல்லா ஊடகங்களிலும் பரப்பவும்.*

*ஏறுதழுவுதல் தொடரட்டும்/ பீட்டா ஒழியட்டும்.*

*#தமிழன்டா*


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.